Wednesday, March 14, 2007

கலை மக்களுக்காகவே!

கலை என்பது தனிமனிதனின் திறமையை வெளிப்படுத்துவது அல்ல. அது மனிதத்துவத்தின் வெளிப்பாடு

1 comment:

ச.பிரேம்குமார் said...

வணக்கம்,

புதுவை சேர்ந்த ஒரு சகபதிவரை காண நேர்ந்ததில் மகிழ்ச்சி. புதுவை வலைப்பதிவர்கள் எல்லோரையும் ஒன்று திரட்டி ஒரு கூட்டுப்பதிவு ஆரம்பிக்க வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசை. இது குறித்து மடலாட நேரம் இருப்பின் prem.kavithaigal@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்

நன்றி
பிரேம்குமார்